Wednesday 28 April 2010






சித்ராபெளர்ணமியை முன்னிட்டு ஸ்ரீஹயக்ரீவர் புறப்பாடு நேற்று நடைபெற்றது.
ஊரிலிருந்தும் பார்க்க முடியாதவரகளை அவரே தேடி வந்தார் - அவர் மூலமாக தெருவிலிருந்தும் பார்த்துக்கொள்ள முடியாதவரகளை நாங்களும், பார்த்துக் கொள்ள ஏதுவாக ! எப்பொழுதும் சித்ராபெளர்ணமியன்று மட்டுமே வருபவர், இப்பொழுதெல்லாம் முன் தினமும் நகர்வலம் வருகிறார் - வெயிலின் உக்கிரம் அவருக்கும் தாங்கவில்லை போலும் !

No comments:

Post a Comment